Monday, October 1, 2018
Tuesday, September 4, 2018
Wednesday, August 22, 2018
22.08.2018 TNHHSSGTA VIRUDHUNAGAR, பொதுக்குழு கூட்டம்.
இன்று நமது கழக பொதுக்குழு கூட்டம் திரு.விஜயபாலன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பொதுக்குழுவில் நிறுவனர் அய்யா மாயவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
* அய்யா மாயவன் அவர்களது உரையில் நமது கழக உறுப்பினர்கள் தான் கழகத்தின் ஆணிவேர்கள் அவர்களது இல்ல விழாக்களில் நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும்.
* விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அகில இந்திய மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள ஒரு ஆசிரியைக்கு அனுமதி பெறப்படும் என்றும் கூறினார்.
* மேலும் நமது கழகத்தின் சார்பாக விருதுநகரில் கட்ட இருக்கும் கழக கட்டட நிதிக்கு ரூ.500 அளித்து சிறப்பாக கட்டடப் பணியை முடித்திட வாழ்த்துக்களை தெரிவித்தார்.
* பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பு திருவில்லிபுத்தூர் வட்டாரத்
* அய்யா மாயவன் அவர்களது உரையில் நமது கழக உறுப்பினர்கள் தான் கழகத்தின் ஆணிவேர்கள் அவர்களது இல்ல விழாக்களில் நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும்.
* விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அகில இந்திய மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள ஒரு ஆசிரியைக்கு அனுமதி பெறப்படும் என்றும் கூறினார்.
* மேலும் நமது கழகத்தின் சார்பாக விருதுநகரில் கட்ட இருக்கும் கழக கட்டட நிதிக்கு ரூ.500 அளித்து சிறப்பாக கட்டடப் பணியை முடித்திட வாழ்த்துக்களை தெரிவித்தார்.
* பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பு திருவில்லிபுத்தூர் வட்டாரத்
தலைவர் திரு. பாலமுருகன் இல்ல விழாவில் பங்கேற்று வாழ்த்தினார்.
TNHHSSGTA
Tuesday, August 21, 2018
Sunday, August 5, 2018
Wednesday, July 11, 2018
Subscribe to:
Posts (Atom)
அமைச்சுப் பணியாளர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் அரசாணையை உச்சநீதிமன்றம் சென்றேனும் தடுத்து நிறுத்துவோம் ஐயா மாயவன் ஆவேசம்
இன்று 05.06.21 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ப...
-
முப்பருவக் கல்விமுறையில் மாற்றம் செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாடப்புத்தகங்கள்...