இன்று நமது கழக பொதுக்குழு கூட்டம் திரு.விஜயபாலன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பொதுக்குழுவில் நிறுவனர் அய்யா மாயவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
* அய்யா மாயவன் அவர்களது உரையில் நமது கழக உறுப்பினர்கள் தான் கழகத்தின் ஆணிவேர்கள் அவர்களது இல்ல விழாக்களில் நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும்.
* விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அகில இந்திய மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள ஒரு ஆசிரியைக்கு அனுமதி பெறப்படும் என்றும் கூறினார்.
* மேலும் நமது கழகத்தின் சார்பாக விருதுநகரில் கட்ட இருக்கும் கழக கட்டட நிதிக்கு ரூ.500 அளித்து சிறப்பாக கட்டடப் பணியை முடித்திட வாழ்த்துக்களை தெரிவித்தார்.
* பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பு திருவில்லிபுத்தூர் வட்டாரத்
* அய்யா மாயவன் அவர்களது உரையில் நமது கழக உறுப்பினர்கள் தான் கழகத்தின் ஆணிவேர்கள் அவர்களது இல்ல விழாக்களில் நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும்.
* விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அகில இந்திய மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள ஒரு ஆசிரியைக்கு அனுமதி பெறப்படும் என்றும் கூறினார்.
* மேலும் நமது கழகத்தின் சார்பாக விருதுநகரில் கட்ட இருக்கும் கழக கட்டட நிதிக்கு ரூ.500 அளித்து சிறப்பாக கட்டடப் பணியை முடித்திட வாழ்த்துக்களை தெரிவித்தார்.
* பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பு திருவில்லிபுத்தூர் வட்டாரத்
தலைவர் திரு. பாலமுருகன் இல்ல விழாவில் பங்கேற்று வாழ்த்தினார்.
TNHHSSGTA