விருதுநகர் மாவட்டம் நாரணாபுரம் அரசு .மே.நி.பள்ளி ஆசிரியர் திரு. கருனை தாஸ் 2017 ம் ஆண்டிற்கான ICT விருதினை வென்றுள்ளார். ஆசிரியரை நமது விருதுநகர் TNHHSSGTA ன் மாவட்டத் தலைவர் திரு. விஜயபாலன் ஆலோசனையின் படி மாவட்டச் செயலாளர் திரு.ஜெய சாம்ராஜா மாவட்ட செய்தி தொடர்பு செயலாளர் திரு. ராஜ் சுதாஸ் சிவகாசி வட்டத் தலைவர் திரு.ஜெயராம் ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
அமைச்சுப் பணியாளர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் அரசாணையை உச்சநீதிமன்றம் சென்றேனும் தடுத்து நிறுத்துவோம் ஐயா மாயவன் ஆவேசம்
இன்று 05.06.21 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ப...
-
முப்பருவக் கல்விமுறையில் மாற்றம் செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாடப்புத்தகங்கள்...
No comments:
Post a Comment